மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து 35 காட்டு யானைகள் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்றையதினம்(22) மாலை இந்த யானைக் கூட்டம் கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.
இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காரியாலயத்திற்கு அறிவித்தனர்.
இதன் பின்னர் குறித்த யானைக் கூட்டம் காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம்(22) மாலை இந்த யானைக் கூட்டம் கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.
இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காரியாலயத்திற்கு அறிவித்தனர்.
இதன் பின்னர் குறித்த யானைக் கூட்டம் காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Latest News
நேபாள வெள்ளப் பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி: பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சித் தருணம்!
Local
30 August 2026
துலீப் கிண்ணம் : 15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!
Local
30 August 2026
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பிரம்மாண்ட புதிய திட்டம்!
Local
30 August 2026
சுவிட்சர்லாந்து இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி, ஐவர் படுகாயம்!
Local
30 August 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு
Local
30 August 2026
நிறைமாத நிலவே.. : நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் நிழற்படங்கள் வைரல்!
Local
30 August 2026
சமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகை அனுபமாவின் பதிவு - மறைமுகமாக யாருக்கு பதிலடி?
Local
30 August 2026
அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லரில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளது : ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்!
Local
30 August 2026
பிளாஸ்டிக் போத்தல் பயன்படுத்துபவரா நீங்கள்? சுற்றாடல் அமைச்சு விசேட கோரிக்கை!
Local
30 August 2026
மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடமிருந்து பறிபோனது!
Local
30 August 2026