சிறிய ரக மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மானிப்பதன் மூலம் இலங்கையின் வன முறைமைகள் பாதிப்படையும் என சுற்றுச்சுழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச ஆய்வு மாநாட்டொன்றில் உரையாற்றும் போதே 2 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சி மூலம் மின்சார உற்பத்தியினை சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் போது அதன் இருமருங்கிலும் உள்ள தடுப்புக்கள் பாதிப்படைகின்றன எனவும் சுற்றூற்றுழல் விஞ்ஞானிகளான ஈ ஐ எல் சில்வா மற்றும் ஈ என் எஸ் சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சிகளின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படுவதனால் நீர் வாழ் உயிரினங்களின் இடம்பெயர்வில் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மாற்றாக பாதுகாப்பை வழங்க கூடிய முறைமைகள் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச ஆய்வு மாநாட்டொன்றில் உரையாற்றும் போதே 2 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சி மூலம் மின்சார உற்பத்தியினை சிறிய அளவில் மேற்கொள்ளப்படும் போது அதன் இருமருங்கிலும் உள்ள தடுப்புக்கள் பாதிப்படைகின்றன எனவும் சுற்றூற்றுழல் விஞ்ஞானிகளான ஈ ஐ எல் சில்வா மற்றும் ஈ என் எஸ் சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நீர்வீழ்ச்சிகளின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படுவதனால் நீர் வாழ் உயிரினங்களின் இடம்பெயர்வில் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மாற்றாக பாதுகாப்பை வழங்க கூடிய முறைமைகள் அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.