பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு சொந்தமான ஹோகந்தரவில் அமைந்துள்ள வீட்டில் 24 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலங்கம காவற்துறையினர் இன்று வாக்குமூலமொன்றை பதிவு செய்து கொண்டனர்.
விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் மகனிடமே இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
விமல் வீரவன்சவின் மனைவி மற்றும் மகனிடமே இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளனர்.