இத்தாலியில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானமொன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் கடலில் விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெரசினா நகரில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இத்தாலி விமானப்படைக்குச் சொந்தமான யூரோஃபையர் ஜெட் விமானம் தீடிரென நிலைகுலைந்து கடலில் விழுந்தது.
இந்த காட்சியை பார்வையாளர்கள் பலர் காணொளி பதிவு செய்த நிலையில் அவை இணையதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளன.
விபத்து நடந்த உடன் விமானியின் உடல் மீட்கப்பட்டதாக இத்தாலி விமானப்படை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விமானம் கடலில் விழுந்தது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெரசினா நகரில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இத்தாலி விமானப்படைக்குச் சொந்தமான யூரோஃபையர் ஜெட் விமானம் தீடிரென நிலைகுலைந்து கடலில் விழுந்தது.
இந்த காட்சியை பார்வையாளர்கள் பலர் காணொளி பதிவு செய்த நிலையில் அவை இணையதளத்தில் வெளியிட்டப்பட்டுள்ளன.
விபத்து நடந்த உடன் விமானியின் உடல் மீட்கப்பட்டதாக இத்தாலி விமானப்படை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விமானம் கடலில் விழுந்தது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.