புலனாய்வு பிரிவினை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற 97 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை போன்று மீண்டுமொரு கொடூர சம்பவம் நாட்டில் இடம்பெற கூடாது .
இதற்கான பாதுகாப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
புலனாய்வு பிரிவினர் மேலும் சக்தி பெற வேண்டும்.
ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற 97 வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை போன்று மீண்டுமொரு கொடூர சம்பவம் நாட்டில் இடம்பெற கூடாது .
இதற்கான பாதுகாப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
புலனாய்வு பிரிவினர் மேலும் சக்தி பெற வேண்டும்.
ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.