காவற்துறை அதிகாரியின் கண்ணை பறிந்த டேவிட் மில்லர்

Sunday, 17 May 2015 - 13:48

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
கொல்கட்டாவில் நேற்றைய தினம் ஐ.பி.எல். போட்டியை பார்வையிட வந்த காவற்துறை அதிகாரி ஒருவரின் கண்ணில் கிரிக்கட் பந்து தாக்கியதில் அவர் பார்வையை இழந்துள்ளார்.

கொல்கட்டா மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது டேவிட்மில்லர் அடித்த பந்து, நேரடியாக குறித்த காவற்துறை அதிகாரியின் கண்ணில் வீழ்ந்துள்ளது.

இதனை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தமது ஒரு கண்ணை இழந்துள்ளார்.

தற்போது அவரின் குடும்பத்தின் எதிர்காலமே சூனியமாக இருப்பதாக, அவரின் மனைவி கவலை வெளியிட்டுள்ளார்.