மியன்மாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக 46 பேர் பலியாகினர்.
இதனிடையே, வெள்ளப்பெருக்கு காரணமாக 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மியன்மாரின் நான்கு பிரதேசங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு என்பன ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பகுதிகளில் நீர் நிரம்பி காணப்படுதுடன் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளதாக மியன்மார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெள்ளப்பெருக்கு காரணமாக 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மியன்மாரின் நான்கு பிரதேசங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு என்பன ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான பகுதிகளில் நீர் நிரம்பி காணப்படுதுடன் போக்குவரத்திற்கும் தடை ஏற்பட்டுள்ளதாக மியன்மார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.