பாகிஸ்தான் பிரதமரின் இந்தியா விஜயம்

Monday, 28 December 2015 - 16:40

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரிப் அடுத்த வருடம் முதல் காலாண்டு பகுதியில் இந்தியாவிற்கான சுற்றுபயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த தினத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு மேற்கொண்டிருந்த அவசர பயணத்தின் போது இந்திய பிரதமரால் மேற்கொள்ளப்பட்ட அழைப்பின் படி இந்த சுற்றுப்பயணம் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.