போட்டி நிர்ணய சதியில் ஈடுபட்டது தொடர்பாக எந்தவொரு விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜய சேகர தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வீரர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளும் செயன்முறை மாத்திரமே தற்போது நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இருபதுக்கு இருபது கிரிக்கட் உலகக் கிண்ணத்தினை இலங்கையில் அறிமுகப்பத்தும் உத்தியோகபூர்வ வைபவத்தின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
சம்பவம் தொடர்பாக வீரர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளும் செயன்முறை மாத்திரமே தற்போது நிகழ்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இருபதுக்கு இருபது கிரிக்கட் உலகக் கிண்ணத்தினை இலங்கையில் அறிமுகப்பத்தும் உத்தியோகபூர்வ வைபவத்தின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.