இலங்கை மற்றம் இந்தியாவிற்கு இடையில் தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.
அதன் அடிப்படையில் , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதில் அதிக பட்ச ஓட்டமாக எம்.டி.சங்க 19 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் அஷ்வின் 8 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.
அதன் அடிப்படையில் , முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதில் அதிக பட்ச ஓட்டமாக எம்.டி.சங்க 19 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
பந்துவீச்சில் அஷ்வின் 8 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.