தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு உரிய கல்வி அமைச்சுகள் இதனை அறிவித்துள்ளன.
இன்று விடுமுறை வழங்கப்படும் நிலையில், மேலதிக தினம் ஒன்றில் பாடசாலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு உரிய கல்வி அமைச்சுகள் இதனை அறிவித்துள்ளன.
இன்று விடுமுறை வழங்கப்படும் நிலையில், மேலதிக தினம் ஒன்றில் பாடசாலை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.