நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்திற்குள் கடந்த 25 ஆம் திகதி இரவு நபரொருவர் திருட்டுதனமாக நுழைந்துள்ளார்.
இவ்வாறு நுழைந்துள்ளவர் அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அந்த கட்டிடத்தின் சுவரை உடைத்து நிறுவனத்திற்குள் நுழைந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவை திசை மாற்றி இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்.
எனினும் குறித்த சந்தேக நபர் அந்த திருட்டை மேற்கொள்ளும் விதம் அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த மற்றுமொரு சி.சி.டி.வி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.
இவ்வாறு நுழைந்துள்ளவர் அங்கிருந்த பணத்தினை திருடி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அந்த கட்டிடத்தின் சுவரை உடைத்து நிறுவனத்திற்குள் நுழைந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவை திசை மாற்றி இந்த திருட்டை மேற்கொண்டுள்ளார்.
எனினும் குறித்த சந்தேக நபர் அந்த திருட்டை மேற்கொள்ளும் விதம் அந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த மற்றுமொரு சி.சி.டி.வி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.