இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து!! 24 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை..படங்கள்

Friday, 31 March 2017 - 15:44

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21%21+24+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88..%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பதுளை - மஹியங்கனை வீதியில் தல்தென பிரதேசத்தில் இன்று காலை கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தி மற்றும் பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீகஹமுல்ல மருத்துவமனை மற்றும் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதி வேகமாக செல்ல முற்பட்டுள்ள போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.