நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வயம்ப, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வயம்ப, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.