இலங்கை உள்ளிட்ட ஆசியா நாடுகளில் இன்றைய பௌர்ணமி தினத்தில் பகுதி சந்திர கிரகணம் ஒன்று தோன்றவுள்ளதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு 9.20 ஆரம்பமாகும் இந்த கிரகணம், நாளை அதிகாலை 2.21 உடன் நிறைவடையும்.
இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள், அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் தோன்றவுள்ளன.
இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் அவதானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு 9.20 ஆரம்பமாகும் இந்த கிரகணம், நாளை அதிகாலை 2.21 உடன் நிறைவடையும்.
இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள், அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் தோன்றவுள்ளன.