இலங்கையில் மீண்டும் கொவிட்-19 அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலும் இறக்குமதிகளுக்கான கட்டுபாடுகள் விரிவுபடுத்தப்படக் கூடாதென பொருளாதார வல்லுநர்கள் கோரியுள்ளனர்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் பின்னர் இலங்கையில் பணப்புழக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்தநிலையில் மீண்டும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் பின்னர் இலங்கையில் பணப்புழக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்தநிலையில் மீண்டும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.