நெதர்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பன இணைந்து சுற்றுலா ஊக்குவிப்பு கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது.
நெதர்லாந்தில் உள்ள அரசாங்க அதிகாரி, ஊடகவியலாளர்கள், சுற்றுலாத்துறையினர், பயண முகவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கருத்தரங்கின் போது இலங்கையின் தனித்துவமான இடங்கள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்தில் உள்ள அரசாங்க அதிகாரி, ஊடகவியலாளர்கள், சுற்றுலாத்துறையினர், பயண முகவர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கருத்தரங்கின் போது இலங்கையின் தனித்துவமான இடங்கள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் அண்மைக்கால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.