திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் சிறுபோகத்துக்கான நெற்செய்கை ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நெற்செய்கைக்கான மூலதன செலவுகள் அதிகரித்துள்ளமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளிடுகின்றனர்.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான போதுமான மானிய யூரியா பசளை மற்றும் அவசியமான கிருமிநாசினிகளையும் நிர்ணய விலையில் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோருகின்றனர்.
நெற்செய்கைக்கான மூலதன செலவுகள் அதிகரித்துள்ளமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளிடுகின்றனர்.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான போதுமான மானிய யூரியா பசளை மற்றும் அவசியமான கிருமிநாசினிகளையும் நிர்ணய விலையில் பெற்றுத்தருமாறு விவசாயிகள் கோருகின்றனர்.