கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பான் விமான நிலையத்தின் ஆலோசனை நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 500 மில்லியன் ரூபா நிதி விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் விமான நிலையத்தின் ஆலோசனை நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 500 மில்லியன் ரூபா நிதி விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.