இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் நீக்கப்பட்டமை குறித்து பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தனிஷ் கனேரியா இந்திய கிரிக்கெட் சபையின் தேர்வாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
போட்டிக்கான பயண வீரர்களுக்கான பட்டியலில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், ரசிகர்களும் நிபுணர்களும் அவர் பிரதான அணியின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என கருதுகின்றனர்.
மாறாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவை குறித்த குழாமில் உள்ளடக்காமல் இருந்திருக்க வேண்டும்.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மோசமான திறன்களை வெளிப்படுத்தி வருவதால் அவர் இந்த குழாமில் இடம்பெற்றிருக்கக்கூடாது எனவும் பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தனிஷ் கனேரியா குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
போட்டிக்கான பயண வீரர்களுக்கான பட்டியலில் ரிங்கு சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், ரசிகர்களும் நிபுணர்களும் அவர் பிரதான அணியின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும் என கருதுகின்றனர்.
மாறாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவை குறித்த குழாமில் உள்ளடக்காமல் இருந்திருக்க வேண்டும்.
இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் மோசமான திறன்களை வெளிப்படுத்தி வருவதால் அவர் இந்த குழாமில் இடம்பெற்றிருக்கக்கூடாது எனவும் பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தனிஷ் கனேரியா குறிப்பிட்டுள்ளார்.