சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மதீஷ பத்திரன நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் மதீஷ பத்திரன இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹாரும் உபாதைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உபாதை காரணமாகவே அவர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழும் மதீஷ பத்திரன இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹாரும் உபாதைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.