செவாக் குறித்து கங்குலி

Friday, 30 August 2013 - 13:49

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF



இந்திய கிரிக்கட் அணிக்கு சுனில் கவாஸ்கருக்கு பின்னர், விரேந்தர் சேவாக்கே சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்று முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

என்.டீ.டி.வி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மகேந்திர சிங்தோனி சிறந்த தலைவர் என்றும், சச்சின் டெண்டுல்கர் பாரத தன்னா விருதுக்கு தகுதியானவரே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.