கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சிறுவன்..

Sunday, 26 March 2017 - 7:10

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D..
நுவரெலியா - கிரகரி கங்கையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் கங்கையில் குதித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் அறியவந்துள்ளது.

16 வயதுடைய  சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி வைத்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நுவரெலியா காவற்துறை முன்னெடுத்துள்ளது.