முதியோர் உதவித்தொகையை பெற சென்ற தந்தையொருவர் வேன் விபத்தில் பலி! (CCTV காணொளி)

Sunday, 26 March 2017 - 11:22

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%28CCTV+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
அனுராதபுரம் - தலாவ - ஜயகங்க சந்தியில் வீதியை கடக்க முயன்ற நபரொருவர் வேன் வாகனமொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

81 வயதுடைய முதியவரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனக்குரிய முதியோர் உதவித்தொகையை பெற சென்ற வேளையிலே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விபத்து அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி -யில் பதிவாகியிருந்தது.

குறித்த காணொளி கீழே...