காலை உணவு தாமதமானதால் தாயை கொலை செய்த மகன்!... வெலிகமவில் சம்பவம்!

Sunday, 26 March 2017 - 13:13

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%21...+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21
வெலிகம -படவல பிரதேசத்தில் இன்று முற்பகல் மகனால் அவரது தாய் தடியொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காலை உணவு தாமதமானதால் இவ்வாறு மகனால் தாய் தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

42 வயதுடைய சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவராவார். அவர் நீண்டகாலமாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

75 வயதுடைய வயோதிப தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.